6.11.12

பிறகென்ன


சாம்பல் விலக
கட்புலனாகும்
செக்கச்செவேலென
ஓர் கங்கு

பிறகென்ன,

காற்றை ஏவி
ஊதியூதி
தீப்பிடிக்கச் செய்வேன்
கிழக்கை.


No comments:

Post a Comment